புதிய பார்லி., சுவரோவியம்: அதிகாரி விளக்கம்

தினமலர்  தினமலர்
புதிய பார்லி., சுவரோவியம்: அதிகாரி விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி-புதிய பார்லிமென்டில் வரையப்பட்டுள்ள சுவரோவியத்துக்கு, நம் அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

சர்ச்சை



தலைநகர் டில்லியில் புதிய பார்லிமென்ட் கட்டடம், கடந்த 28ல் திறந்து வைக்கப்பட்டது. இதில் உள்ள சுவரோவியத்தில் இந்திய வரைபடம் இடம் பெற்றிருந்தது. இதில், நம் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பாகிஸ்தானின் பகுதிகளும் இடம் பெற்றிருப்பதாக சர்ச்சை எழுந்தது.

எதிர்ப்பு



இந்த வரைபடத்தை, 'அகண்ட பாரதம்' என்ற பெயரில், சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர்.

புதுடில்லி-புதிய பார்லிமென்டில் வரையப்பட்டுள்ள சுவரோவியத்துக்கு, நம் அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து வெளியுறவு

மூலக்கதை