அரிசிகொம்பன் வழக்கை நிராகரித்தது கேரளா ஐகோர்ட்

தினமலர்  தினமலர்
அரிசிகொம்பன் வழக்கை நிராகரித்தது கேரளா ஐகோர்ட்



கொச்சி, அரிசிகொம்பன் யானையை தமிழகத்தில் இருந்து மீட்டு கேரளாவுக்குள் அழைத்து வந்து வனப்பகுதிக்குள் விடுவதற்கு உத்தரவிடக் கோரும் வழக்கை கேரளா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கேரள வனப்பகுதியில் இருந்த அரிசி கொம்பன் யானை, அங்குள்ள கடைகள் மற்றும் ரேஷன் கடைகளுக்குள் புகுந்து அரிசியை சாப்பிட்டு வந்தது.

சமீபத்தில் இந்த யானை, தமிழக எல்லைக்குள் நுழைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் அந்த யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார். இதைஅடுத்து அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொச்சி, அரிசிகொம்பன் யானையை தமிழகத்தில் இருந்து மீட்டு கேரளாவுக்குள் அழைத்து வந்து வனப்பகுதிக்குள் விடுவதற்கு உத்தரவிடக் கோரும் வழக்கை கேரளா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கேரள

மூலக்கதை