இனி ஓடிடியிலும் புகையிலை எச்சரிக்கை வாசகம்… மத்திய அரசு உத்தரவு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இனி ஓடிடியிலும் புகையிலை எச்சரிக்கை வாசகம்… மத்திய அரசு உத்தரவு!

சென்னை : ஓடிடியிலம் புகையிலை எச்சரிக்கை வாசகம் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எச்சரிக்கை வாசகம் : திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகைப்பிடிக்கும் காட்சியோ, மது அருந்தும் காட்சியோ வந்தால், புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது என்ற எச்சரிக்கை வாசகமும், மது நாட்டுக்கும் உடல் நலத்திற்கும் கேடு என்ற வாசம் இடம்

மூலக்கதை