எண்ணுார் துறைமுகம் அருகே கனரக பொறியியல் தொழில் பூங்கா

தினமலர்  தினமலர்
எண்ணுார் துறைமுகம் அருகே கனரக பொறியியல் தொழில் பூங்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில், 655 ஏக்கரில் கனரக பொறியியல் தொழில் பூங்கா அமைப்பது தொடர்பாக, விரிவான மறுமதிப்பீட்டு திட்ட அறிக்கையை, 'டிட்கோ' நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இதுகுறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:


திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள காட்டூர் மற்றும் எப்ரஹாம்புரம் கிராமங்களில், 655 ஏக்கரில், 700 கோடி ரூபாய் செலவில் கனரக பொறியியல் தொழில் பூங்காவை டிட்கோ நிறுவனம் உருவாக்க உள்ளது.

இது தொடர்பாக, 2017ல் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆனால், அப்போது போதிய நிலம் இல்லாதது உட்பட, பல்வேறு சூழல்களால் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில், 655 ஏக்கரில் கனரக பொறியியல் தொழில் பூங்கா அமைப்பது தொடர்பாக, விரிவான மறுமதிப்பீட்டு திட்ட அறிக்கையை, 'டிட்கோ' நிறுவனம் தயாரிக்க

மூலக்கதை