நெல்லையில் மூதாட்டி கொலையில் திடீர் திருப்பம்.. ஆண் வேடமிட்டு மருமகளே கொன்றது அம்பலம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நெல்லையில் மூதாட்டி கொலையில் திடீர் திருப்பம்.. ஆண் வேடமிட்டு மருமகளே கொன்றது அம்பலம்

நெல்லை: நெல்லையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை இரும்பு கம்பியால் தாக்கி தங்க சங்கிலி பறிக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக மருமகளே ஆண் வேடம் அணிந்து மாமியார் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. நெல்லை மாவட்டம், வடுகன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மனைவி சீதாராமலட்சுமி. திங்கள்கிழமை அதிகாலை வெளியே சென்ற சண்முகவேல் வீட்டுக்கு வந்த போது

மூலக்கதை