நாடு முழுவதும் 10ம் வகுப்பிலேயே தேங்கிய 35 லட்சம் மாணவர்கள்! லிஸ்டில் தமிழ்நாடும் இருக்கே.. ஷாக்கிங்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நாடு முழுவதும் 10ம் வகுப்பிலேயே தேங்கிய 35 லட்சம் மாணவர்கள்! லிஸ்டில் தமிழ்நாடும் இருக்கே.. ஷாக்கிங்

சென்னை: கடந்த ஆண்டு மட்டும் சுமார் 35 லட்சம் மாணவர்கள் 10ம் வகுப்புடன் பள்ளி கல்வியை நிறுத்திக்கொண்டனர் என்று கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு இடைநிற்றல் அதிகம் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் கல்வி முறை என்பது நீண்ட காலமாக விவாதத்திற்கு உட்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் புதிய கல்விக்கொள்கையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

மூலக்கதை