சென்னை மக்களே உடனே இதை பண்ணுங்க.. இல்லாட்டி மொத்தமாக கட் பண்ணிடுவாங்க!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சென்னை மக்களே உடனே இதை பண்ணுங்க.. இல்லாட்டி மொத்தமாக கட் பண்ணிடுவாங்க!

சென்னை: சென்னையில் சில பகுதிகளில் நிலுவை தொகையை செலுத்ததாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மெட்ரோ குடிநீர் நிறுவனம், நிலுவை தொகை செலுத்தாமல் நீண்ட நாட்களாக பாக்கி வைத்துள்ளவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில்

மூலக்கதை