ஏமாற்றி, கடத்தி 80 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட பெண்.. ஓமனுக்கு இந்திய பெண்கள் கடத்தப்படுவது எப்படி?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஏமாற்றி, கடத்தி 80 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட பெண்.. ஓமனுக்கு இந்திய பெண்கள் கடத்தப்படுவது எப்படி?

மஸ்கட்: இந்திய பெண் ஒருவரை ஏமாற்றி கடத்தி ஓமன் நாட்டிற்கு 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வீடியோ வெளியான நிலையில், அந்த பெண்ணை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் மீட்டுள்ள நிலையில், அவர் 25 முதல் 30 பெண்கள் அமர்தசரஸ் நகரில் இருந்து ஓமனுக்கு கடத்தி விற்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார்.

மூலக்கதை