பிடிஆர் துறை மாற்றம்.. திராவிட மாடலால் மதுரைக்கு துரோகம்.. ஜூலை 9 முதல் நடைபயணம்..சொல்வது அண்ணாமலை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

மதுரை: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் துறையை தமிழக அரசு மாற்றியது மதுரை மன்னிற்கு செய்த துரோகம் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திராவிட மாடல் அரசில் எதுவும் நடக்கலாம் என்று கூறிய அண்ணாமலை, ஜூலை 9ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கப்போகிறோம். அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கூறினார். மதுரையில்

மூலக்கதை