கருணாநிதியின் அரசாணை 354 க்கு உயிர் கொடுங்க.. முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் வேண்டுகோள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கருணாநிதியின் அரசாணை 354 க்கு உயிர் கொடுங்க.. முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் வேண்டுகோள்

சென்னை: கருணாநிதியின் நூற்றாணடு விழாவையொட்டி கிடப்பில் போடப்பட்டுள்ள அவருடைய அரசாணைக்கு உயிர் கொடுக்க வேண்டும் என முதல்வருக்கு அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, கிடப்பில் போடப்பட்டுள்ள கலைஞரின் அரசாணைக்கு (GO.354) உயிர் கொடுக்க வேண்டி, முதல்வருக்கு அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுத் தலைவர் டாக்டர் எஸ் பெருமாள் பிள்ளை வேண்டுகோள்

மூலக்கதை