திமுகவை வீட்டுக்கு அனுப்பும் வரையில் ஓயாது.. தொடர் போரட்டத்திற்கு அறைகூவல் விடுத்த எடப்பாடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திமுகவை வீட்டுக்கு அனுப்பும் வரையில் ஓயாது.. தொடர் போரட்டத்திற்கு அறைகூவல் விடுத்த எடப்பாடி!

சென்னை : திமுகவை வீட்டுக்கு அனுப்பும் வரை போராட்டம் ஓயாது, தமிழ்நாட்டில் மக்கள் விரோத செயல்கள் தொடரும்பட்சத்தில் திமுக அரசுக்கு எதிரான அதிமுகவின் போராட்டங்கள் தொடரும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, விஷச்சாரய மரண விவகாரம்,

மூலக்கதை