மணிப்பூரில் அமித்ஷா தீவிர ஆலோசனை- நீடிக்கும் வன்முறை- 24 மணிநேரத்தில் 10 பேர் படுகொலை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மணிப்பூரில் அமித்ஷா தீவிர ஆலோசனை நீடிக்கும் வன்முறை 24 மணிநேரத்தில் 10 பேர் படுகொலை!

இம்பால்: இன வன்முறை நீடிக்கும் மணிப்பூர் மாநிலத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்துள்ளார். மணிப்பூர் மாநிலத்துக்கு 4 நாட்கள் பயணமாக வருகை தந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, மாநில ஆளுநர் அனுசுயா உய்கே, முதல்வர் பைரேன்சிங் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். மணிப்பூரில் நாகா, குக்கி பழங்குடி இன மக்களுக்கும் மைத்தேயி இனமக்களுக்கும் இடையே மோதல்

மூலக்கதை