கேட்கும் போதே நெஞ்சம் பதறுதே.. இதுதான் திராவிட மாடலா? பாம்பு கடித்து குழந்தை பலி குறித்து வானதி வேதனை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கேட்கும் போதே நெஞ்சம் பதறுதே.. இதுதான் திராவிட மாடலா? பாம்பு கடித்து குழந்தை பலி குறித்து வானதி வேதனை

சென்னை: குழந்தையின் சடலத்தைக் கையில் தூக்கிக் கொண்டு 10 கி.மீ. தொலைவு பெற்றோர் அழுதபடியே சுமந்து சென்ற சோகம் நம் தமிழகத்தில் நடந்திருப்பது நெஞ்சை பதற செய்கிறது என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் அல்லேரி மலை கிராமத்திற்குள்பட்ட அத்திமரத்து கொல்லை கிராமத்தில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளி விஜி. இவருக்கு பிரியா

மூலக்கதை