லஞ்சம் வாங்குவது இழிவு..புகார் வந்தால் கடும் நடவடிக்கை...மின்வாரியம் வார்னிங்..ஷாக் ஆன ஊழியர்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லஞ்சம் வாங்குவது இழிவு..புகார் வந்தால் கடும் நடவடிக்கை...மின்வாரியம் வார்னிங்..ஷாக் ஆன ஊழியர்கள்

சென்னை:மின் சேவை இணைப்பு வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. சேவை இணைப்புகளை வழங்க லஞ்சம் வாங்குவது வழக்கமாக உள்ளதாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு புகார் வந்துள்ளது இத்தகைய இழிவான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தலைமை பொறியாளர்கள் மற்றும்

மூலக்கதை