ரயில் டிக்கெட் எடுக்காத 3.6 கோடி பேர்.. வசமாக மாட்டிக்கொண்டனர்.. கல்லா கட்டியது ரயில்வே துறை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரயில் டிக்கெட் எடுக்காத 3.6 கோடி பேர்.. வசமாக மாட்டிக்கொண்டனர்.. கல்லா கட்டியது ரயில்வே துறை..!

இந்திய ரயில்வே துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது, பயணிகள் சேவையை துறையில் வந்தே பாரத் ரயில் வாயிலாகவும், சரக்கு ரயில் சேவை பிரிவில் நாட்டின் முக்கிய இடங்களை இணைக்கப்பட்டு வரும் வேளையில் ரயில் போக்குவரத்து இந்திய மக்களுக்கும், தொழிற்துறைக்கும் மிகவும் முக்கியமானதாக மாறி வருகிறது. இதேவேளையில் 100 வருடமாக பெரிய அளவிலான அதிரடி மாற்றங்கள்

மூலக்கதை