ஐடி அதிகாரிகளின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கிய செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்! கோபத்தில் எல்லை மீறல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐடி அதிகாரிகளின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கிய செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்! கோபத்தில் எல்லை மீறல்!

கரூர்: வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடியை அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கிய நிகழ்வு கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடன் பிறந்த தம்பி அசோக் வீடு அருகே தான் இந்த கார் தாக்குதல் நிகழ்வு அரங்கேறியது. வருமான வரித்துறை சோதனை வரலாற்றில் இது போன்ற

மூலக்கதை