சுவர் ஏறி குதித்த ஐடி அதிகாரிகள்! முகத்தை கழுவிட்டு கதவை திறப்பதற்குள் என்ன அவசரம்? செந்தில் பாலாஜி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

சென்னை: கரூரில் உள்ள எனது சகோதரர் அசோக் குமார் வீட்டில் சுவர் ஏறி குதித்து அதிகாரிகள் சென்ற வீடியோவை பார்த்தேன் என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: என் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறவில்லை என் சகோதரர் வீடு,

மூலக்கதை