பள்ளிகள் திறக்கும் போதே பாடப்புத்தகம்! தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை! லியோனி திட்டவட்டம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பள்ளிகள் திறக்கும் போதே பாடப்புத்தகம்! தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை! லியோனி திட்டவட்டம்!

சென்னை: பள்ளிகள் திறக்கும் போதே மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம் செய்யப்படும் என்றும் தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளில் பள்ளிகள் திறக்கப்பட்டு சில நாட்களுக்கு பிறகே புத்தகங்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்தாண்டு முன்கூட்டியே எல்லா ஏற்பாடுகளும் பக்காவாக செய்யப்பட்டுள்ளன. ஜூன்

மூலக்கதை