2000 ரூபாய் நோட்டு - செப் 30-க்கு பின் RBI எடுக்கும் முக்கிய முடிவு.. யாருக்கு பாதிப்பு..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2000 ரூபாய் நோட்டு  செப் 30க்கு பின் RBI எடுக்கும் முக்கிய முடிவு.. யாருக்கு பாதிப்பு..?!

இந்தியாவின் மத்திய வங்கியாக விளங்கும் ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகள் எதற்காக அறிமுகம் செய்தோ, அதன் பணிகள் முழுமை அடைந்த நிலையில் வெறும் 10 சதவீதம் மட்டுமே பண புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்து மக்கள் வங்கி கிளைகளில் செப்டம்பர் 30 வரையில் மக்களுக்கு அவகாசம் கொடுத்துள்ளது. பணமதிப்புழப்பு நடவடிக்கை

மூலக்கதை