வேலைக்கு நிலம் லஞ்சம்: தேஜஸ்வியிடம் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்கு நிலத்தை லஞ்சமாக பெற்றது தொடர்பான வழக்கில், பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வியிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று எட்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
புதுடில்லி-ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்கு நிலத்தை லஞ்சமாக பெற்றது தொடர்பான வழக்கில், பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வியிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று எட்டு மணி நேரம் விசாரணை
மூலக்கதை
