ஐஸ்வர்யா வீட்டில் 4 ஆண்டுகளாக சிறுக சிறுக நகையை திருடிய பெண்.. வசமாக சிக்கியது எப்படி?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐஸ்வர்யா வீட்டில் 4 ஆண்டுகளாக சிறுக சிறுக நகையை திருடிய பெண்.. வசமாக சிக்கியது எப்படி?

சென்னை : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடு போன விவகாரம் தான் கடந்த சில நாட்களாக இணையத்திலும், ஊடகங்களிலும் பேசு பொருளாகவே உள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருதினங்களுக்கு முன் வீட்டு லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் நகைகள் திருடுபோய் விட்டதாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வீட்டில் வேலை செய்த பணிப்பெண்

மூலக்கதை