சுங்கச்சாவடிகளில் 100 மீட்டர் தூரத்திற்கு மேல் வாகனங்கள் வரிசையில் காத்திருந்தால், கட்டணம் வசூலிக்கக் கூடாது: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
சுங்கச்சாவடிகளில் 100 மீட்டர் தூரத்திற்கு மேல் வாகனங்கள் வரிசையில் காத்திருந்தால், கட்டணம் வசூலிக்கக் கூடாது: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

கேரளா: சுங்கச்சாவடிகளில் 100 மீட்டர் தூரத்திற்கு மேல் வாகனங்கள் வரிசையில் காத்திருந்தால், கட்டணம் வசூலிக்கக் கூடாது; இதை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ஒன்றிய அரசு வழிகாட்ட வேண்டும். சுங்கச்சாவடிகளால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி குறித்த வழக்கு விசாரணை ஒன்றில் கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

மூலக்கதை