அம்ரித்பால் சிங் எங்கே ? வலை வீசி தேடுது பஞ்சாப் போலீஸ்:

தினமலர்  தினமலர்
அம்ரித்பால் சிங் எங்கே ? வலை வீசி தேடுது பஞ்சாப் போலீஸ்:

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சண்டிகர்: பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடியதாகவும், அவரது ஆதரவாளர்கள் 78 பேர் கைதானதாக தகவல் வெளியாகியுள்ளது.


பஞ்சாபில், அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், 'வரிஸ் பஞ்சாப் தே' என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
தீவிரவாத போதகராக உள்ள இவர், பஞ்சாபை தனிநாடாக அறிவிக்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராகவும் உள்ளார்.

சண்டிகர்: பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடியதாகவும், அவரது ஆதரவாளர்கள் 78 பேர் கைதானதாக தகவல்

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

மூலக்கதை