புதுக்கோட்டை அருகே கல்லூரி மாணவியை வெட்டிக் கொன்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!!

தினகரன்  தினகரன்
புதுக்கோட்டை அருகே கல்லூரி மாணவியை வெட்டிக் கொன்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்பட்டி அருகே கல்லூரி மாணவியை வெட்டிக் கொன்ற இளைஞர் துரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா என ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை