முன்னாள் தலைமை செயலர் மீது பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போர்ட் பிளேர்-இளம்பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்த விவகாரத்தில், அந்தமான் - நிகோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலர் உட்பட மூன்று பேர் மீது, சிறப்பு விசாரணைக் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
போர்ட் பிளேர்-இளம்பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்த விவகாரத்தில், அந்தமான் - நிகோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலர் உட்பட மூன்று பேர் மீது, சிறப்பு விசாரணைக் குழுவினர்