மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து

தினகரன்  தினகரன்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருஞானம் என்பவரது பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த நிலையில் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மூலக்கதை