இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

டெல்லி: கொரோனாவின் வருகைக்கு பிறகு இந்திய இளைஞர்கள் இடையே சுயதொழில் செய்வதில் ஆர்வம் கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக விவசாய துறையில் இந்த ஆர்வம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக விவசாய துறையில் ஸ்டார்ட் அப்களை தொடங்குவோருக்கு சலுகை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இளைஞர்களுக்கு மேற்கொண்டு ஆர்வத்தை

மூலக்கதை