இனி பான் கார்டு போதும்.. எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்.. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

டெல்லி: பான் கார்டை பொது அடையாள அட்டையாக மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பலவிதமான முக்கிய அறிவிப்புகள் வெளியானது. இதில் ஆதார், பான், டிஜிலாக்கர் சேவை, தனி நபர் பயன்பாட்டிற்கு என பான் எண்ணிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். மேலும் வங்கி கேஓய்சி நடமுறையும் எளிமைப்படுத்தப்படும் என்றும்

மூலக்கதை