கரூர் ஆட்சியர் காரை வழிமறித்தவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு..!!

தினகரன்  தினகரன்
கரூர் ஆட்சியர் காரை வழிமறித்தவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு..!!

கரூர்: கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் காரை வழிமறித்த அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் பேனர்களை அகற்ற ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். பேனர்களை அகற்ற உத்தரவிட்டதால் ஆட்சியர் வாகனத்தை வழிமறித்த ராஜேந்திரன் மீது தான்தோன்றிமலை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

மூலக்கதை