நெல்லை மாவட்ட எஸ்.பி. ப.சரவணனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும்: தமிழ்நாடு ஆதிராவிடர், பழங்குடியினர் மாநில ஆணையம்

தினகரன்  தினகரன்
நெல்லை மாவட்ட எஸ்.பி. ப.சரவணனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும்: தமிழ்நாடு ஆதிராவிடர், பழங்குடியினர் மாநில ஆணையம்

நெல்லை: நெல்லை மாவட்ட எஸ்.பி. ப.சரவணனை கைது செய்து ஆஜர்படுத்த தமிழ்நாடு ஆதிராவிடர், பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவு அளித்துள்ளது. நெல்லை மாவட்டம் சிவந்திபட்டியை சேர்ந்த பரமானந்தம் என்பவர் நிலத்தை ஆக்கிரமிக்கப்ட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.

மூலக்கதை