மங்களூரு 'குக்கர்' குண்டு வழக்கு என்.ஐ.ஏ.,விசாரணை துவக்கம்

தினமலர்  தினமலர்
மங்களூரு குக்கர் குண்டு வழக்கு என்.ஐ.ஏ.,விசாரணை துவக்கம்

மங்களூரு :மங்களூரு 'குக்கர்' குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக துவக்கினர்.

கர்நாடகா மாநிலம், மங்களூரில் உள்ள பம்ப்வெல் பகுதியில், கடந்த 19ம் தேதி, ஷிவமொகா தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த முகமது ஷாரிக், 24, என்பவர் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு கொண்டு சென்றபோது வெடித்தது. இதில், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம்,60, ஷாரிக் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

மங்களூரு :மங்களூரு 'குக்கர்' குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக துவக்கினர். கர்நாடகா மாநிலம், மங்களூரில் உள்ள பம்ப்வெல் பகுதியில், கடந்த

மூலக்கதை