நடிகர் சிவாஜிகணேசனின் மகன், பேரனுக்கு பிடிவாரண்ட்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
நடிகர் சிவாஜிகணேசனின் மகன், பேரனுக்கு பிடிவாரண்ட்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் மகன் ராம்குமார் மற்றும் பேரன் துஷ்யந்த்க்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காசோலை வழக்கில் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை