எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

தினகரன்  தினகரன்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்து 4 படகுகளில் மீன்பிடிக்க சென்ற 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டுள்ளது.

மூலக்கதை