எமனின் ஏஜன்டுகளா அரசு டாக்டர்கள்?

உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆசிரியர் பணியை போன்றே, மருத்துவ பணியும் உன்னதமானது. உயிர் காக்க கடவுளுக்கு அடுத்து மக்கள் நம்புவது டாக்டர்களையே. அப்படி அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டிய மருத்துவ துறை, தமிழகத்தில் சீர்கெட்டு, பெயர் கெட்டு பாழ்பட்டு நிற்கிறது. வாருங்கள், விஷயத்துக்கு போவோம்...
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம் முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆசிரியர் பணியை போன்றே, மருத்துவ
மூலக்கதை
