புதுப்பேட்டையில் குடும்பத் தகராறில் பெண் காவலர் தற்கொலை முயற்சி

தினகரன்  தினகரன்
புதுப்பேட்டையில் குடும்பத் தகராறில் பெண் காவலர் தற்கொலை முயற்சி

சென்னை: புதுப்பேட்டையில் குடும்பத் தகராறில் பெண் காவலர் ஜெயராணி (32) தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்கொலை செய்ய முயன்ற காவலர் ஜெயராணி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து எழும்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை