செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு!

தினகரன்  தினகரன்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 3-வது மாடியிலிருந்து ஒரு டாக்டர், ஒரு செவிலியர் உள்ளிட்ட 12 பேர் லிஃப்டில் வந்துள்ளனர்.எதிர்பாராத வகையில் லிஃப்ட்டை தாங்கி செல்லும் இரும்பு கம்பி உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கதவை உடைத்து அனைவரையும் மீட்டுள்ளனர்.

மூலக்கதை