எருமைன்னு மணி சார் என்ன திட்டுவாருன்னு நெனச்சேன்... வந்தியத்தேவன் கார்த்தி கலகல பேச்சு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எருமைன்னு மணி சார் என்ன திட்டுவாருன்னு நெனச்சேன்... வந்தியத்தேவன் கார்த்தி கலகல பேச்சு

சென்னை: அடுத்த மூன்று நாட்களுக்கு எங்குமே டிக்கெட் கிடைக்காத அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புக்கிங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தான் விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டியது. அதனை இந்தப் படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருக்கும் கார்த்தி ஒரு பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். தீபாவளிக்கு சர்தார் ரிலீஸ்.. நிற்கக்கூட நேரமில்லாமல் ஓடணும்.. கார்த்தி கூல் பேட்டி!

மூலக்கதை