திருச்சியில் ஹீலியம் பலூன் வெடித்து ஒருவர் பலியான விவகாரத்தில் வியாபாரி கைது

தினகரன்  தினகரன்
திருச்சியில் ஹீலியம் பலூன் வெடித்து ஒருவர் பலியான விவகாரத்தில் வியாபாரி கைது

திருச்சி: திருச்சியில் ஹீலியம் பலூன் வெடித்து ஒருவர் பலியான விவகாரத்தில் வியாபாரி அனர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த பலூன் வியாபாரியை கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் காயம் அடைந்த 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

மூலக்கதை