நாட்டின் பாதுகாப்பை விமானப்படை பலப்படுத்துகிறது: ராஜ்நாத் சிங்

தினகரன்  தினகரன்
நாட்டின் பாதுகாப்பை விமானப்படை பலப்படுத்துகிறது: ராஜ்நாத் சிங்

டெல்லி: இந்திய விமானப்படை தனது அசாத்திய தைரியம், வீரத்தால் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது என ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பதில் இந்திய விமானப்படை முக்கிய பங்காற்றியுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டருக்கு பிரசந்த் என பெயர் வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

மூலக்கதை