பேரிஜம் ஏரியை காண சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

தினகரன்  தினகரன்
பேரிஜம் ஏரியை காண சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

திண்டுக்கல்: கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரி வனப்பகுதிக்குள் யானைகள் நடமாட்டம் உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. யானைகள் நடமாட்டத்தால் பேரிஜம் ஏரியை காண சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை