இன்னும் EMI அதிகரிக்கலாம்.. உங்க பாக்கெட் பத்திரம்.. எச்சரிக்கை விடுக்கும் எஸ்பிஐ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

கடந்த ஐந்து மாதங்களில் 4 முறை வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி வரவிருக்கும் டிசம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எஸ்பிஐ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இது டிசம்பர் மாதத்தில் 35 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை தொடரலாம் என மதிப்பிட்டுள்ளது. எஸ்பிஐ, HDFC உடன் போட்டிப்போடும் ஏர்டெல்.. இனி பெரிய பெரிய ஏடிஎம் இயந்திரம் தேவையில்லை..?  

மூலக்கதை