'மத்தவன் எல்லாம் நடிகன் நீ கலைஞன், கவலைப்படாம நடி'..நாகேஷுக்கு எம்.ஆர்.ராதா சொன்ன நம்பிக்கை வார்த்தை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மத்தவன் எல்லாம் நடிகன் நீ கலைஞன், கவலைப்படாம நடி..நாகேஷுக்கு எம்.ஆர்.ராதா சொன்ன நம்பிக்கை வார்த்தை

சினிமா மரபுக்கான தோற்றம் கொண்டவர்களே நடிக்க முடியும் என்றிருந்த காலத்தில் ஒடிசலான உடல், அம்மை விழுந்த முகத்துடன் ஒரு கலைஞன் தமிழ் திரையுலகை கலக்கினார். சாதாரணமாக இல்லை. 1960 கள் தொடங்கி 2008 தசாவதாரம் வரை நடித்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தார். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என

மூலக்கதை