திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் விழா தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தினகரன்  தினகரன்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் விழா தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருப்பதி: உலக பிரசித்திபெற்ற திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் விழா தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோயிலின் உள்ளே ஏகாந்தமாக நடைபெற்ற இந்த பிரம்மோற்சவ விழா அக்டோபர் 5-ம் தேதி வரை பிரம்மோற்சவம் விழா நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். 

மூலக்கதை