கொரோனா-வால் 1 பில்லியன் டாலர் போச்சு.. அழுது புலம்பும் ஆட்டோமொபைல் துறை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனாவால் 1 பில்லியன் டாலர் போச்சு.. அழுது புலம்பும் ஆட்டோமொபைல் துறை..!

இந்தியாவின் முக்கிய உற்பத்தித் துறையாக விளங்கும் ஆட்டோமொபைல் துறையில் ஒரு முக்கியப் பிரிவுக்குக் கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் காரணமாகச் சுமார் 1 பில்லியன் டாலர் அதாவது 7500 கோடி ரூபாய் அளவிலான முதலீடு வீணாகியுள்ளது. கொரோனா பாதிப்பு நாட்டின் அனைத்து உற்பத்தித் துறையைக் கடுமையாகப் பாதித்துள்ள நிலையில், ஆட்டோமொபைல் துறை சற்றுக் கூடுதலாகப் பாதித்துள்ளது. குறிப்பாக

மூலக்கதை