யெஸ் பேங்க் மோசடி: கௌதம் தாபர்-ஐ கைது செய்த அமலாக்கத் துறை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
யெஸ் பேங்க் மோசடி: கௌதம் தாபர்ஐ கைது செய்த அமலாக்கத் துறை..!

அவென்தா குரூப் ஆப் கம்பெனி-யின் உரிமையாளரான கௌதம் தாபர்-ஆ பணச் சலவை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை கௌதம் தாபர்-க்கு சொந்தமான வீடு அலுவலகங்கள் ஆகிய இடத்தில் சோதனை செய்த அமலாக்கத் துறை, அவரைக் கைது செய்து இன்று நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை காவலில் விசாரணை செய்ய அனுமதி கோரப்பட உள்ளது.

மூலக்கதை