இந்தியா - இலங்கை அணிகள் இடையே இன்று இரவு நடக்க இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
இந்தியா  இலங்கை அணிகள் இடையே இன்று இரவு நடக்க இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு

கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகள் இடையே இன்று இரவு நடக்க இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர் குர்ணல் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட நிலையில் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை