நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும் முடக்கம்

தினகரன்  தினகரன்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும் முடக்கம்

டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும் முடங்கியுள்ளது. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை