பூமியை நோக்கி வரும் பிரம்மாண்டமான சிறுகோள்: நாசா கண்காணிப்பு
'2008 கோ20' என்ற பிரம்மாண்டமான சிறுகோள் பூமியை நோக்கி அதிவேகத்தில் வருவதாகவும், ஜூலை 24 அன்று அது பூமியை கடந்து பறக்கும் என நாசா தெரிவித்துள்ளது.
'2008 கோ20' என்ற பிரம்மாண்டமான சிறுகோள் பூமியை நோக்கி அதிவேகத்தில் வருவதாகவும், ஜூலை 24 அன்று அது பூமியை கடந்து பறக்கும் என நாசா தெரிவித்துள்ளது.