இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் நிரவ் மோடி தற்கொலை செய்துகொள்வார்

தினமலர்  தினமலர்
இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் நிரவ் மோடி தற்கொலை செய்துகொள்வார்


லண்டன் : 'இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டால், நிரவ் மோடி தற்கொலை செய்துகொள்ள அதிக வாய்ப்புள்ளது' என, அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையை சேர்ந்த வைர வியாபாரிகளான நிரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் இருந்து, 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கினர். பின், அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றனர்.

மூலக்கதை