ஹெச்சிஎல் ஊழியர்கள் அலுவலகம் செல்ல வேண்டுமா..? நிர்வாகம் சொல்வது என்ன..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹெச்சிஎல் ஊழியர்கள் அலுவலகம் செல்ல வேண்டுமா..? நிர்வாகம் சொல்வது என்ன..?!

கொரோனா தொற்றுக் காரணமாக ஐடி நிறுவனங்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் அதிகமான காலகட்டத்திற்கு வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில், தற்போது நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்து அதற்கான பணிகளைச் செய்து வருகிறது. முதலீடுகளை வாரிக் குவிக்கும் தெலுங்கானா.. மைக்ரோசாப்ட் ரூ.15,000 கோடி.. இறுதிகட்ட பேச்சு வார்த்தை! இந்நிலையில்

மூலக்கதை